Friday, July 9, 2010

தொடங்கினேன் பதிவை .. நடந்தது என்ன . . .

ஒரு மாதரியாக அடித்து பிடித்து blogஐ தொடங்கி சில பதிவுகளையும் இட்டு விட்டேன். அதை தொடங்கி ஆறு மாதம் ஆகி விட்டத்தி அனால் அடுத்த பதிவை இடத்தான் idea கிடைக்கவில்லை அனால் நேரம் தான் கொட்டி கிடக்கு. முதல் பதிவில் கிடைத்த கமெண்ட்ஸ் எல்லாம் நல்ல தான் இருக்கு ஆனாலும் தமிழ் தான் சரியா வரமாட்டேங்குது அதுவும் விசை பலகைஜை பாவித்து அடிப்பது என்றால் ரொம்ப கஜிடமாஜிருக்குது, அதிலும் ஒரு நண்பர் விடுவதாக இல்லை தமிழ் பிழைகளை பூதகண்ணாடி பூட்டு கண்டு பிடித்துவிடுகிறார்.
ஆனாலும் நான் விடுவதாக இல்லை, குறைந்தது ஒரு மாதத்ர்கு ஒரு பதிவாவது இட வேண்டும் என்று முடிவு பண்ணை இதை இடுகிரீன். என்னதான் தமிழை பிழை பிழையாக எழுதினாலும் வசிக்கும் பொது எல்லாம் சரியாக விளங்கும். (திருமளைசில் விஜயன் கடிதம் ஜோதிக படித்து போல )

நான் ஒருதடவை சொன்ன நுறு தடவை சொன்னன மாதுரி , நான் ஒரு தடவை எழுதினா மறு தடவை வாசிச்சு பாகக் மாட்டன். 

No comments:

Post a Comment