Tuesday, May 18, 2021

மறக்கவும் மாட்டோம் மாறவும் மாட்டோம் !



தாயை இழந்து பார் தாய்மை தெரியும்! 
தாய் மண்ணை இழந்து பார் மண்ணின் அருமை தெரியும்!

 

கொண்டு குவித்த நாளை கொண்டாடும் சின்ஹல அரசே!!??? 
இறந்தவருக்கு  நினைவுகூற கூட எங்களுக்கு உரிமை இல்லையா?!    

 

தங்கள் சொந்த நாடுக்குள்ளே இறந்தவருக்கு நினைவு கூற முடியாதா ஒரு இனம் என்றால் அது எம் ஈழத்தமிழினம்!!


- எழுத்தில் மட்டும் பேச முடிந்த ஈழத்து பெண் 🖊-