Sunday, February 7, 2010

கன்னிக் கவிதையாம் ..


தமிழாம் வெட்கமாம் பற்றாம் 
ஒருவர் தொடகிவிட்டார் பதிவு எழுத‌ 
அது யாருமல்ல தனது கன்னி கவிதையாம் என 
பெருமையடித்து வெட்டிவீழ்த்தும் இம்மானிதர்தான்.  

பதிவெழுதலின் தகமை வெட்டியாம்மென கேட்டாராம் 
உடனே தொடங்கிவிட்டார் தனது தமிழ் பதிவை 
ஆனால் இம் மனிதருக்கு தெரியவில்லை வெட்டியுடன் 
கொஞ்சம் மசாலாவும் மன்டையில் இருக்க வேண்டுமென்று.

எடுத்தாராம் பேனையை தொடுத்தாராம் வார்த்தையை 
பிறந்ததாம் தனது கன்னி கவிதையென புலம்பினார் 
ஆடிய காலும் பாடிய வாயும் சும்ம இறுக்காதது போல 
இவரும் சும்மாயிருக்காமல் போட்டாராம் பதிவை இணையத்தில்.

பதிவை இட்டதும் பார்கணுமே எவரது கூத்தாட்டதை 
மனதில் பூரிப்பு வாயில் சிரிப்பு .. ஐய்யோ ஐய்யோ  

பின்ணூடல்களின் விளைவை அறியாத இம் மனிதனின் கதி ... 
 கோவிந்தாவோ கோவிந்ததான் ..  

அஜித்