Sunday, December 23, 2012

நீ தானே என் பொன் வசந்தம் . . .

வழமையா வாசுதேவன் படம் ஏன்டா வந்த நாளே இறங்கிடுவம் அனால் இந்தமுறை ஏனோ திருட்டு VCD வாங்கி பாக்கிரதுக்கே தோணல்ல.அதிலும் நம்மளுக்கு ஓவர் லவ் ஸ்டோரி கதையெண்டாலே கொஞ்சம்  கஷ்டம்( காதல் கசக்குதைய்யா வரவர . .)  ஆதலால் 1000 சொற்கள் கொண்ட கட்டுரை எழுதபோறல்ல, Only சிறு வரிகள் ...


  • உலகில் முதல்முறையாக 150 நிமிஷ படத்தில 1500 நிமிஷதுக்கு பாட்டு  
  • தாலாட்டும் இளையராஜாவின் இசை காதை துளை போடுகிறது
  • சமந்தா ஒரு அழகான பாவனையுடன் கூடிய அழகான பொன்னு, 
  • ஜீவாவின் லவ் story ஐ விட சந்தானத்தின் லவ் சேட்டைகள் அற்புதம் 
  • சினமா கொட்டகையில் ஆங்காங்கே கொட்டாவியுடன் சேர்ந்த கொறட்டை சத்தம் 
  • படத்தின் முடிவு இப்படிதான் முடியும் எண்டு தெரிந்தாலும் அதை முடித்த விதம் அழகோ அழகு.

கடைசியா ஒன்னு சொல்லன்னுமையா,  நாம்மா  தமிழ் சினிமா நல்லா வளதுடிசையா, நல்லா தாராளமா காட்டுன்கையா  நாமா ஒன்னும் தப்பா நைக்கமாடமையா . எவ்வளவு காலம்தான்   நாங்களும் பின்தலையை மட்டும் பாக்குறது :D