Wednesday, January 27, 2010

குறளுடன் எனது பதிவை ஆரம்பிக்கின்றேன் ...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.


எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது'





Tuesday, January 26, 2010

எனது வெட்கம் இப்பதிவின் உருவம் ....


எனது தாய்மொழி தமிழாக இருந்தும் எனது தமிழில் துய்மை இல்லை எனது மொழி நடையில் ஒழுக்கம் இல்லை. இது தொடங்கியது என்று நான் எனது கால் தடம் பல்கலைக்கழகம் பாதித்ததோ அன்று இழந்தேன் எனது தமிழின் துய்மையை. 
இன்று முதல் ஆரம்பமான இப் பதிவு எனது மனதில் தோன்றும் கற்பனைகளையும் எண்ணங்களையும் வெளிக்கொணரும் முகமாக அமையும்.