Tuesday, January 26, 2010

எனது வெட்கம் இப்பதிவின் உருவம் ....


எனது தாய்மொழி தமிழாக இருந்தும் எனது தமிழில் துய்மை இல்லை எனது மொழி நடையில் ஒழுக்கம் இல்லை. இது தொடங்கியது என்று நான் எனது கால் தடம் பல்கலைக்கழகம் பாதித்ததோ அன்று இழந்தேன் எனது தமிழின் துய்மையை. 
இன்று முதல் ஆரம்பமான இப் பதிவு எனது மனதில் தோன்றும் கற்பனைகளையும் எண்ணங்களையும் வெளிக்கொணரும் முகமாக அமையும்.

No comments:

Post a Comment