Saturday, February 23, 2013

விஸ்வரூபம் விமச்சனம், தடைகளை தாண்டி . . .


வழமையா ஒரு படத்துக்கு இறங்க்கிட்டமண்டா அந்த படத்தி போட்டு கிழிக்குறது அல்லது தலையில தூக்கிவைச்சு ஆடுறதுதான் நம்ம பிழைப்பு. அனா இந்தத்முறை விஸ்வருபத்தை பாத்துப்புட்டு வய பொத்திக்கிட்டு இருக்கன். அதுவும் ஒரு நாளோ இரண்டு நாளோ இல்லை இரண்டு வருசமா, எல்லாம் ஏனைய  இணைய தோழர்களின் நொந்த கதைய கேட்டுதான். அனாலும் ஒருக்கா எழுதி பார்ப்பம் எண்டு எழுத வந்துட்டன்,



உண்மையை சொல்லன்னுமேண்ட படத்தை பற்றி சொல்லுறதுக்கு ஒன்னுமிலேங்க. ஏன்னு கேட்கிறீங்களா, ஏன்னா எனக்கு இன்னும் படமே புரியல்லேங்க. என்னதான் நம்ம ஹொலிவூட் தம்பி கிறிஸ்டோபர் நோலன் எடுத்த இன்சப்சனை கப்புண்ணு புரிஞ்சுகிட்ட நம்ம  கபாலம் நம்ம உலக நாயகன் எடுத்த படத்தோட கதையையும் கதாபதிரங்களையும் இரண்டு நாள் ரூம் போடு கூட கண்டுபிடிக்கமுடியல்லேங்க . இதைதான் அவரு முதல்லையே "இது தமிழ் சினிமாவுக்கு ஒரு வித்தியாசமான படமாயிருக்கும்" எண்டு சொன்னாரோ தெரியல்ல. 
அனால் என்னதான் படத்தோட கதை விளங்காமல் கபாலத்தை போட்டு சொறிஞ்சுக்கிட்டு சினிமா கொட்டகையில இருந்தாலும், படத்தோட 147 நிமிசத்தையும் அற்புதமா செதுக்கியிருக்காரு நம்ம நாயகன்.
அதில நம்மோட வந்த கூட்டாளி சொல்லுறாரு, படத்தோட ஒவ்வொரு  ஃப்ரேமும் சும்மா பிக்காசோ ஓவியம் போல பிரமிக்க வைக்குதையா, அதிலையும் குறிப்பா படம் முடிஞ்சு வார சீன்ல பட்டைய கிளப்பிடாரைய நம்ம நாயகன். 


No comments:

Post a Comment