Thursday, September 22, 2011

நற் சிந்தனைகள் . . .





உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது.
-தாயுமானவர்-
உங்களுடைய குற்றங்குறைகளைக் கண்டுபிடியுங்கள். அடுத்தவர்களிடம் குணங்களை மட்டும் தேடுங்கள். அவர்களது குறைகளை பெரிதுபடுத்துதல் பாவமாகும்.
-சத்யசாய் -

நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதே போல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.

-காந்திஜி -

ஒருவன் தன் சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும், அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.

-பைபிள் -

ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது.

-புத்தர்-

5 comments:

  1. இன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த பகிர்வை அறிமுகம் செய்திருக்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_10.html
    நேரம் இருப்பின் வருகை தரவும்.

    ReplyDelete
  2. "நற் சிந்தனைகள் . . ." அருமையான நினைவில் நிறுத்த வேண்டிய சிந்தனைகள். நல்ல தொகுப்பு

    ReplyDelete
  3. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. வணக்கம்!
    வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்!

    மிக நல்ல விடயம் இங்கே உங்கள் பகிர்வாகக் கண்டேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete